குள்ள நடிகரின் ராயல்டி ரவுசு

இதுநாள்வரை தமிழில் வெற்றி பெற்ற ஒரு திரைப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டதென்றால்., அதற்காக அதன் தயாரிப்பாளருக்கு வழங்கப்படும் டப்பிங் உரிமை பணத்தில் அந்த தமிழ்பட இயக்குநருக்கும், கதாசிரியருக்கும் ராயல்டி என ஒரு தொகை வழங்கப்படுவது தான் வழக்கமாக இருந்து வந்தது!

ஆனால் சமீபமாக வளர்ந்து வரும் அந்த குள்ள நடிகர் தான் நடிக்கும் ஒவ்வொரு தமிழ் படத்திற்கும் சம்பளமாக 18 கோடியையும், தெலுங்கில் தனக்கு நல்ல மார்கெட் இருப்பதால் அங்கும் படத்தை டப் செய்து வெளியிடுங்கள்... எனக்கூறி அதற்கு ராயல்டியாக 5 கோடியையும் கேட்டு கறாராக 23 கோடி ஒரு படத்தில் நடிக்க சம்பளமாக பெற்றுக் கொள்கிறாராம்! இதனால் கடுப்பில் இருக்கிறது இவரை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனங்கள்!

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...