மணிரத்னம் போட்ட அதிரடி கண்டிஷன்

தன், "கடல் படத்தில் அறிமுகம் செய்துள்ள, கார்த்திக் மகன் கவுதம், ராதாவின் மகள் துளசி இருவரின் புகைப் படங்களையும், படம் திரைக்கு வரும் வரை, வெளியிடக் கூடாது என, நிபந்தனை போட்டுள்ளார் மணிரத்னம். 

அதோடு, வெளி இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றபோது, யாரும் அவர்களை, மொபைல் போனில் படம் பிடித்து விடக் கூடாது என்பதற்காக, தனி "செக்யூரிட்டி போட்டு வைத்திருக்கிறார் இயக்குனர். 

இதன் காரணமாக, "கடல் படப்பிடிப்பு நடக்கும் போதே, தங்கள் வாரிசுகளின் புகைப்படம், பேட்டிகளை ஊடகங்களில் வெளியிட்டு, "பப்ளிசிட்டி செய்ய நினைத்திருந்த, கார்த்திக் - ராதா இருவரும், அடக்கி வாசித்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...