பிரியாணியை ஆற வைத்த இயக்குனர்

வெள்ளந்தியா சிரிக்கும் சீட்டுக்கட்டு பட இயக்குனர் சமைத்த பிரியாணியை பொங்கலுக்கு பரிமாறலாம் என தயாரிப்புக்குழு ஆறப் போட்டுவிட்டது. 

இதன் பின்னணியில் இயக்குனர் நடந்துகொண்ட விதம்தான் தயாரிப்பு குழுவை கடுப்பேற்றியதாக கூறப்படுகிறது. 

இவருக்கும் பருத்தி வீரனுக்கும் ஏற்பட்ட மனக்கசப்புதான் பிரியாணி ஆற வைத்திருக்கிறதாம். 

இதனால் இயக்குனர் பெரும் மனக்கஷ்டத்தில் உள்ளாராம். 

தனது மனசை ரிலாக்ஸாக வைத்துக் கொள்வதற்காக மாலைநேர மஜாவில் கலந்துகொண்டு மனசை தேற்ற ஆரம்பித்துள்ளாராம். 

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...