மானம் காக்க வீட்டைக் கொடுத்த இயக்குனர்



படித்த கருப்பு கண்ணாடி இயக்குனர் அவர். சித்திரத்தையும் பேச வைக்கிறவர் எதையும் அஞ்சாமல் செய்கிறவர். 

முகமூடி போட்டுக் கொள்ளத் தெரியாதவர். கடைசியாக சொந்தமாக விலங்குகள் பெயரை கொண்ட படத்தை எடுத்தார். 

படத்தை பற்றி நாலு பேர் நாலுவிதமா பாராட்டினாலும் நாலு காசு வந்த சேரவில்லை. 

படத்தை வாங்கிய நிறுவனம் பெரும் நஷ்டம் அடைய, நஷ்டத்துல பங்கு கொடுங்கன்னு டைரக்டரை டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சுது. 

டைரக்டர் மனம் வருந்தும்படி பேசியிருக்கிறார்கள். வெறுத்துப்போன டைரக்டர். 

தான் சம்பாதித்து வாங்கிய வீட்டு பத்திரத்தை எடுத்துக் கொடுத்து "இதை வித்து உங்க பணத்தை எடுத்துக்குங்க"ன்னு சொல்லிட்டு வந்துட்டாராம்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...