ஆளே மாறிட்டாரு சுமார் மூஞ்சி குமாரு

சம்பள விஷயத்துல தாராளமாக இருந்த வெற்றி மன்னர் பெயர் கொண்ட நடிகர் இப்போது ஆளே மாறிட்டாராம். அவரு சம்பளம் பேசுறதில்லையாம். அதுக்குன்னு ஆள் வச்சிருக்காராம். 

அந்த ஆட்களை அணுகினால் முன்று நான்கு விரல்களை காட்டி சம்பளம் கேக்குறாங்களாம். 2015 டிசம்பர் வரைக்கும் அண்ணனுக்கு கால்ஷீட் இல்லை. 

அங்க இங்க கேட்டு அட்ஜெஸ் பண்ணித் தர்றதக்குத்தான் இந்த ரேட்டுன்னு சொல்றாங்களாம். 

காற்றுள்ளபோதே தூத்திக்கணும்னு திக் பிரண்டுகள் போட்டுக் கொடுத்த பிறகு சொந்த படம் தயாரிக்க ஆரம்பிச்ச கம்பெனியைகூட இழுத்து மூடிட்டாராம். 

நடுவுல கொஞ்சம் சான்ஸ் காணாமே போயிட்டா என்ன பண்றதுங்றதாலதான் இந்த ஏற்பாடுகளாம்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...